Friday, February 5, 2010

!....................பிச்சைக்காரன்....................!


உயிரே!
போதை தரும் உன்
பார்வைகள்....!
மயங்க வைக்கும் உன்
பேச்சு....!
திணறடிக்கும் உன்
புண்ணகை....!
தாகமெடுக்கும் உன்
இதல்கள்....!
உயிரூட்டும் உன்
பாசம்....! - என
உருவான உன்னையே
கேட்டுத் தினம் கையேந்தும்
பிச்சைக்காறன் தான் நான்....!
-எழில் அரசன்-

No comments:

Post a Comment