Saturday, April 10, 2010

உயிர் கொடுத்த அன்னையே...!

அன்னையே!
அன்பான உன் உள்ளம்...
பாசமான உன் பேச்சு.......
இதமான உன் அரவணைப்பு...
சுகமான உன் தாலாட்டு - என......
அனைத்தையும் தொலைத்துவிட்டு
பித்தனாய் அலைகின்றேன் - என்
உறக்கத்தைக் காவல் வைத்து...!

BY :                       
எழில்அரசன்.                                                         
                                                                                                -ஜனா-

No comments:

Post a Comment