Thursday, June 27, 2013

கண்ணீரின் மரணம் .!

என்னை விட்டு நீ விலகிப் போகும் போதெல்லாம்
உன்னை சமாதானம் செய்ய என் மனம் முற்படும்
அதற்கு முன் முந்தி சென்று மண்ணில் வீழ்ந்து
என்னக்காகவே மரணித்து போகின்றன என் கண்ணீர்...!






 
 
 
 
 
 
 
 
 
 
BY : எழில் அரசன்
ஜனா
                                                                  

No comments:

Post a Comment