நிலவே இப்பொழுது தான் புரிகிறது ஏன்
நீ அமாவாசையில் மறைகின்றாய் என்று
உன் அன்பை தொலைத்து கதறியவன் - தன்
உயிரை கண்டதாய் அணைத்து முத்தமிடும்
அந்த நொடிக்காக தானே ..!
ஓர் நாள் என் காதலனுக்காக நானும்
ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
அன்றாவது எம் காதலின் தூய்மையை
அறிந்து அவன் எனை தாய்மையுடன்
அணைத்து கொள்ளட்டும் ..!
ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
அன்றாவது எம் காதலின் தூய்மையை
அறிந்து அவன் எனை தாய்மையுடன்
அணைத்து கொள்ளட்டும் ..!
BY : எழில் அரசன்.
-ஜனா-
No comments:
Post a Comment