என் மரண விழிம்புகள்
விண்னைத் தொட்டுச் சென்றேன் - பெண்னே.!
உன்னை கண்ணால் எட்டும் வரை...!
* * *
பல தடவை விழித்திருந்து
பார்க்கிறேன் கனவிலேயே உன்னை.
தனித்திருந்து தவிர்ப்பதற்காகவா.? - பிரம்மன்
தரணியிலே தவழ விட்டான் என்னை...!
* * *பார்க்கிறேன் கனவிலேயே உன்னை.
தனித்திருந்து தவிர்ப்பதற்காகவா.? - பிரம்மன்
தரணியிலே தவழ விட்டான் என்னை...!
பல தடவை எழுந்து நிற்கிறேன்
பள்ளத்தில் வீழ்த்திய - உன்
நினைவுகளில் இருந்து
உள்ளத்தால் தாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் மீறிய உனதழகில்..!
* * *
மீண்டும் மீண்டும் உன்னிடமிருந்து
மீளமுடியாமல் தான் கேட்கிறேன்
காதல் பிச்சை - நீயும்
இல்லை என்றே சொல்கிறாய்
என் காதலை
தொல்லை என்றே கொல்கிறாய்...!
* * *மீளமுடியாமல் தான் கேட்கிறேன்
காதல் பிச்சை - நீயும்
இல்லை என்றே சொல்கிறாய்
என் காதலை
தொல்லை என்றே கொல்கிறாய்...!
நான் விண்னைத் தான்டிப் போகாமல்
உன்னைத் தான்டிப் போகாதோ?
என் இதயம் -ஏன்
முற்பிறப்பின் பளிவாங்கலைப் போல்
உன்னைத் தான்டிப் போகாதோ?
என் இதயம் -ஏன்
முற்பிறப்பின் பளிவாங்கலைப் போல்
தொடர்கின்றாய்...?
* * *மன்னனாக முடிசூடத்தான்
மாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்
உன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல
உயிரே! உன்னோடு வாழ்வதற்காகத்தான்...!
* * *மாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்
உன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல
Add caption |
என்னை கைதியாக்கியாவது
பெண்னே நீ என்னைச் சிறையெடு - உன்
இதயச்சிறையை விட
இருண்ட ஆயுள் சிறையிலேயே - வாழ்ந்து
உன் அருகிலேயே மாய்ந்து விடுவேன்...!
* * *
BY : எழில் அரசன்.
-ஜனா- * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
No comments:
Post a Comment